சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது தற்கொலைப் படைத் தாக்குதலில் அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரன் என்பவர் உயிரிழந்த சம்பவத்தால் அரியலூர் மாவட்டமே சோகமயமாக காட்சி அளிக்கிறது.